தம்மிக்க பிரசாத் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்!

Date:

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் காலி முகத்திடலில் உள்ள போராட்ட தளத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தம்மிக்க பிரசாத், அடுத்த 24 மணி நேரத்துக்கு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தார்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கட்டுவாப்பிட்டியில் இருந்து கொச்சிக்கடை வரை 38 கிலோமீற்றர் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தம்மிக்க பிரசாத் தெரிவித்தார்.

ஒவ்வொரு குடிமகனும் தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்