வாகனங்களிற்கு எரிபொருள் நிரப்ப கட்டுப்பாடு!

Date:

இலகுரக வாகனங்கள் எரிபொருளை நிரப்புவதற்கு கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி, மோட்டார் சைக்கிளிற்கு அதிகபட்சமாக 1,000 ரூபாவிற்கே எரிபொருள் நிரப்ப முடியும்.

முச்சக்கர வண்டிகளிற்கு 1500ரூபாவிற்கும், கார்கள்/ வேன்கள்/ ஜீப்புகள் 5000 ரூபாவிற்கும் எரிபொருள் நிரப்ப முடியும்.

இருப்பினும், பேருந்து, லொறி போன்ற கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்