மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதான ஆறு போராட்டக்காரர்கள், எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைதான 48 போராட்டக்காரர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கைதான போராட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 400 அளவிலான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Over 300 Sri Lankan lawyers in Mirihana Police to represent arrested protesters free of charge pic.twitter.com/vyWgFo0p0T
— Pagetamil (@Pagetamil) April 1, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1