29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கைதான போராட்டக்காரர்கள் 48 பேருக்கு பிணை; நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் ஆஜர்!

மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதான ஆறு போராட்டக்காரர்கள், எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைதான 48 போராட்டக்காரர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கைதான போராட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 400 அளவிலான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment