கிளிநொச்சியில் இயந்திரத்துடன் காணாமல் போன படகு; தமிழகத்தில் இயந்திரமில்லாமல் கரையொதுங்கியது!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் பதிவுடன் மீன்பிடி படகொன்று தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோடியாக்கரைக்குஅ அண்மையாக உள்ள கத்தனோடை பகுதியில் இன்று காலை படகு கரையொதுங்கியது.

கிளிநொச்சி மாவட்டத்தை குறிக்கும் KCH என்ற எழுத்து உள்ளடங்கலாக OFRP – A- 0851- KCH என முன்பக்கமும்,  பின்பக்கம் MDT – 94-PK-180 என எழுதப்பட்ட படகே கரையொதுங்கியுள்ளது.

படகில் இயந்திரம் இருக்கவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி, கிராஞ்சி பகுதியில் இயந்திரத்துடன் படகொன்றை காணவில்லையேன கடந்த வாரம் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்