கிளிநொச்சியில் இயந்திரத்துடன் காணாமல் போன படகு; தமிழகத்தில் இயந்திரமில்லாமல் கரையொதுங்கியது!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் பதிவுடன் மீன்பிடி படகொன்று தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோடியாக்கரைக்குஅ அண்மையாக உள்ள கத்தனோடை பகுதியில் இன்று காலை படகு கரையொதுங்கியது.

கிளிநொச்சி மாவட்டத்தை குறிக்கும் KCH என்ற எழுத்து உள்ளடங்கலாக OFRP – A- 0851- KCH என முன்பக்கமும்,  பின்பக்கம் MDT – 94-PK-180 என எழுதப்பட்ட படகே கரையொதுங்கியுள்ளது.

படகில் இயந்திரம் இருக்கவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி, கிராஞ்சி பகுதியில் இயந்திரத்துடன் படகொன்றை காணவில்லையேன கடந்த வாரம் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்