எரிபொருள் சிக்கலை தீர்க்காமல் பாடசாலைகளை திறப்பதால் நெருக்கடி!

Date:

நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாணாமல் இம்மாதம் 7ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வழிவகுக்கும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் இல்லாததால் பல பாடசாலை வாகனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடியினால் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு அறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல கவலைகள் இருப்பதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரையில் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்