மருத்துவபீட மாணவர்கள் மீது தாக்குதல்!

Date:

இன்று காலைஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மூன்று மாணவர்கள் ராகம போதனா வைத்தியசாலையிலும் மற்றுமொரு மாணவர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்கள் ராகம மருத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்