31.9 C
Jaffna
April 28, 2024
முக்கியச் செய்திகள்

4ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் மீளப்பெறப்படும்!

டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகஸ்தர்கள் மற்றும் வீடுகளில் வழங்கப்பட்ட அனைத்து சீல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எழுத்துமூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அதன்படி, நீல நிற முத்திரையுடன் கூடிய பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்கள் திரும்பப் பெறப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சி வழக்கு மே 31 வரை ஒத்திவைப்பு: நீதிமன்றத்துக்குள் பல்டியடித்த சுமந்திரன் அணியினர்; மற்றொருவருக்கு பிடியாணை!

Pagetamil

உமா ஓயா திட்டம் திறந்து வைக்கப்பட்டது!

Pagetamil

போதை ஊசி ஏற்றப்பட்டு 10 பேரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா யாழ் இளம்பெண்?

Pagetamil

மாலைதீவு நாடாளுமன்ற தேர்தலிலும் சீன ஆதரவு தரப்பு அமோக வெற்றி!

Pagetamil

2 வருடங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய 25.5 இலட்சம் பேர்: அதிர்ச்சித் தகவல்!

Pagetamil

Leave a Comment