டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகஸ்தர்கள் மற்றும் வீடுகளில் வழங்கப்பட்ட அனைத்து சீல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எழுத்துமூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
அதன்படி, நீல நிற முத்திரையுடன் கூடிய பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்கள் திரும்பப் பெறப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1