31.3 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

4ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் மீளப்பெறப்படும்!

டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகஸ்தர்கள் மற்றும் வீடுகளில் வழங்கப்பட்ட அனைத்து சீல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எழுத்துமூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அதன்படி, நீல நிற முத்திரையுடன் கூடிய பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்கள் திரும்பப் பெறப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment