29.8 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

‘பிக்குவே வெளியேறு’: பட்டிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

பிக்குவே வெளியேறு என கோசமிட்டு, பட்டிப்பளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் இன்று நுழைந்த சுமணரத்தின தேரர், பெரும் ரகளையில் ஈடுபட்டார்.

விகாரை தமக்கு உடனடியாக காணி ஒதுக்க வேண்டுமென குறிப்பிட்டு, கூச்சலிட்டார். சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்த போதும், அவர்களாலும் பிக்குவை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதையடுத்து, பிக்குவே உடனடியாக பிரதேச செயலகத்தை விட்டு வெளியேறு என கோசமிட்டு, பிரதேசசபை உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment