தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தில் திருத்தம்: ஒன்றுகூடல்களிற்கு அனுமதி பெற வேண்டும்!

Date:

ஒன்றுகூடல்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள் அல்லது அதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு உரிய அதிகாரிகளின் முன் அனுமதியைப் பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...

வவுனியாவில் புகையிரத விபத்தில் பெண் பலி

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்...

தமிழகத்தில் 84.29% வாக்குப் பதிவு – புதிய வரலாறு படைத்த சட்டப்பேரவைத் தேர்தல்!

அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்