பாசறை பாவாணர் தேனிசை செல்லப்பா காலமானதாக சமூக வலைத்தளங்களில் பரவியது போலித்தகவல் என்பதை அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர்.
தேனிசை செல்லப்பா காலமாகி விட்டதாக நேற்று யாரோ ஒருவர் வதந்தி பரப்பி விட்டார். அதை நம்பி, மேலும் பலர் வதந்தியை பரப்பினார்கள்.
இது வெறும் வதந்தி, தேனிசை செல்லப்பா நலமாக உள்ளார் என குடும்ப உறுப்பினர்கள் உறுதிசெய்துள்ளனர்.




