பருத்தித்துறையில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Date:

பருத்தித்துறை, அம்பன் பகுதியில் கைத்துப்பாக்கி ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

அம்பன் பகுதியில் வீதி புனரமைப்பில் ஈடுபடும் ஒருவர், 5 கைத்துப்பாக்கி ரவைகளை அவதானித்து பொலிஸ் அவசர உதவிப் பிரிவுக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கினார்.

இதையடுத்து, பருத்தித்துறை பொலிசார் நேற்று மாலை அந்த ரவைகளை மீட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்