கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் மனச்சோர்வடைந்தால் 1926ஐ அழையுங்கள்!

Date:

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் யாராவது மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் நிபுணர் வைத்தியர் சஜீவன அமரசிங்க, மனநல கவலை உள்ளவர்கள் 1926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

சீனாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 1500 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் ஆறு மாதங்களின் முடிவில் மற்றும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்பட்டனர். அவர்களில் 25% பேர் மனச்சோர்வு மற்றும் பிற மனநலக் கவலைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...

மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்...

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்