நேற்று 2,560 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் நேற்று 2,560 கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

அதன்படி, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 488,482 ஆக அதிகரித்துள்ளது.

நெற்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் புத்தாண்டு கோவிட் கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 62,756 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கோவிட் -19 இலிருந்து குணமடைந்தட 1,483 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 414,295 ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்