நாளை நியமன கடிதம் கிடைக்கும்!

Date:

முன்னாள் அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தனது நியமனக் கடிதத்தை நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பது மற்றும் நாட்டிற்கு வெற்றிகரமான பயணத்தை உறுதி செய்வதே மத்திய வங்கியின் ஆளுநராக தனது நம்பிக்கை என்று கப்ரால் கூறினார்.

அஜித் நிவர்ட் கப்ரால் இன்று காலை பணம் மற்றும் மூலதன சந்தை மற்றும் அரச நிறுவன சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சிலிருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

செப்டம்பர் 15 ஆம் திக!தி முதல் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்பேன் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்