மீண்டும் மாட்டிக் கொண்ட மீரா மிதுன்!

Date:

சர்ச்சை நடிகை மீரா மிதுன் பட்டியலிடப்பட்டவர்கள் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசி இருந்த நிலையில் அவர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். கேரளாவில் காதலர் உடன் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் இருக்கும் மீரா மிதுனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தான் வாய்தவறி பட்டியலினத்தவர்கள் பற்றி அப்படி பேசிவிட்டதாக கூறி ஜாமீன் கேட்டுக்கொண்டார்.

மீரா மிதுனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அவருக்கு புது சிக்கல் வந்துள்ளது. அவர் மீது ஜோ மைக்கேல் என்பவர் கடந்த வருடம் கொடுத்த புகாரில் சென்னை எம்கேபி நகர் பொலிசார் அவரை கைது செய்து இருக்கின்றனர்.
அவதூறாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பல புகார்களை மீரா மிதுன் மீது ஜோ மைக்கேல் வைத்திருந்தார் என்பது பொருள். இந்த வழக்கில் மீரா மிதுனை போலீசார் ஆஜர்படுத்தப்பட்டவர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்