கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான இலத்திரனியல் அட்டைகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குப் பிறகு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சுதெரிவித்துள்ளது.
30 வயதிற்கு மேற்பட்ட 75% மக்களிற்கு செப்டம்பர் முதல் வாரத்திற்குள் தடுப்பூசி முழுமையாக செலுத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



