செப்ரெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் இலத்திரனியல் தடுப்பூசி அட்டை!

Date:

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான இலத்திரனியல் அட்டைகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குப் பிறகு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சுதெரிவித்துள்ளது.

30 வயதிற்கு மேற்பட்ட 75% மக்களிற்கு செப்டம்பர் முதல் வாரத்திற்குள் தடுப்பூசி முழுமையாக செலுத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்