தவறான தகவல் பரப்புவது பயங்கரவாத செயல்: இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Date:

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை குறித்து தவறான தகவல்களை பரப்பிய சில நபர்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இராஜாங்க அமைச்சர், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தவறான தகவல்களை பரப்புவது மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது பயங்கரவாத செயல் என்று கூறினார்.

இவை சீர்குலைக்கும் செயல்கள் என்று அவர், விசாரணைகளைத் தொடங்க காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்