திருவிழா… அன்னதானம்: முல்லைத்தீவில் பிள்ளையார் தனிமைப்படுத்தப்பட்டார்!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் உயிலங்குளம் வேட்டையடைப்பு பிள்ளையார் ஆலயம் இன்று (20) பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

இன்று காலை ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா மற்றும் அன்னாதான நிகழ்வின் போது ஆலய தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் கலந்து கொண்டிருந்தார்கள்.

இது தொடர்பான தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார  அதிகாரிகள், சுகாதார விதிமுறை மீறப்பட்டதை அவதானித்து, ஆலயத்தை தனிமைப்படுத்தினர்.

அத்துடன், இன்று பூஜை வழிபாடுகளை நடத்திய பூசகர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...

சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்