ஹிமாச்சலில் கடும் நிலச்சரிவு

Date:

ஹிமாச்சலில் கடும் நிலச்சரிவு: 11 பேர் பலி – 30 பேர் மிஸ்ஸிங்!

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர், கிண்ணாவூர் மாவட்டம், பியோ – ஷிம்லா தேசிய நெடுஞ்சாலையில், நேற்றைய தினம் பிற்பகல் 12:45 மணிக்கு நிலச்சரிவு ஏற்படுகிறது. அதில் டிரக், மாநில அரசுக்கு சொந்தமான பஸ், மற்றும் வாகனங்கள் புதைந்து போனது.

 அந்த பஸ்ஸில் 25 – 30 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். டிரைவர் உட்பட 14 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்; 11 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு இந்தோ – திபெத்திய எல்லை போலீசாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மாநில முதலமைச்சர் ஜெயராம் தாக்கூரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் செய்வதாகக் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்