கொரோனா தொற்றிற்குள்ளான சிசு உயிரிழப்பு!

Date:

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள காட்மோர் தோட்டத்தை சேர்ந்த தாயொருவர் பிரசவித்த சிசு, கொரோனா தொற்றினால் உயிரிழந்தது.

அந்தப் பெண் அண்மையில் பிரசவத்திற்காக டிக்கோயா, கிளங்கள் மகப்பேற்று வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

அந்த பெண்ணின் கணவனிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் தொற்று உறுதியானது.

இந்த நிலையில், அந்த பெண் ஆண் சிசுவொன்றை பிரசவித்தார். எனினும், சிசு உயிரிழந்து விட்டது.

சிசுவிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்