பலாலி அன்ரனிபுரத்தில் மீனவர்களின் வாடி. படகு, வலைகள் தீக்கிரை!

Date:

பலாலி அன்ரனிபுரத்தில் ஐந்து மீனவர்களின் வாடி, படகு, வலைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பலாலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீள்குடியேறிய பின் தமது வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் படகு எரிந்து அழிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

துறைமுகநகரில் கடத்தப்பட்ட சீனப்பிரஜையின் சடலம் மீட்பு!

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்...

டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி

பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, ​​இரண்டு மாடி...

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்