கல்கமுவ, மஹாநன்னேரிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன.
28 வயதான ஆண், பெண்ணின் சடலத்துடன், 10 வயதான சிறுவனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
28 வயதான திருமணமான பெண்ணும், மகனான 10 வயது சிறுவனும், கள்ளக்காதலனுமே சடலமாக மீட்கப்பட்டனர்.
கள்ளக்காதலனால் பெண்ணும், சிறுவனும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், கள்ளக்காதலன் தற்கொலை செய்திருக்கலாமென்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.




