போலி நாயணத்தாள்களுடன் முல்லைத்தீவில் பெண் கைது: பொதுமக்களிற்கு எச்சரிக்கை!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புபொலிஸ் பிரிவில் போலி நாணயத்தாளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 போலி ரூ .500 நோட்டுகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

41 வயதான பெண்ணொருவரே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதானார்.

தற்போது ரூ .500, ரூ .1,000 மற்றும் ரூ .5,000 போலி நாணயத்தாள்களை அச்சடித்து பயன்படுத்தும் போக்கு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

பணப் பரிவர்த்தனைகளின் போது பண தாள்களில் உள்ள வோட்டர்மார்க் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிசார் எச்சரித்துள்ளனர்.

ஏதேனும் போலி நாயணத்தாள்கள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்