போலி நாயணத்தாள்களுடன் முல்லைத்தீவில் பெண் கைது: பொதுமக்களிற்கு எச்சரிக்கை!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புபொலிஸ் பிரிவில் போலி நாணயத்தாளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 போலி ரூ .500 நோட்டுகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

41 வயதான பெண்ணொருவரே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதானார்.

தற்போது ரூ .500, ரூ .1,000 மற்றும் ரூ .5,000 போலி நாணயத்தாள்களை அச்சடித்து பயன்படுத்தும் போக்கு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

பணப் பரிவர்த்தனைகளின் போது பண தாள்களில் உள்ள வோட்டர்மார்க் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிசார் எச்சரித்துள்ளனர்.

ஏதேனும் போலி நாயணத்தாள்கள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்