26.4 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

சிங்கள பிரதம செயலாளருக்கு எதிர்ப்பு: கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஆரம்பம்!

வட மாகாண பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு ஆட்சேபணை தெரிவிப்பது தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியது.

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தலைமையில் 3.30 மணியளவில் குறித்த கலந்துரையாடல் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமானது.

குறித்த கலந்துரையாடலில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடக சந்திப்பு இடம்பெறவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment