அரச தரப்பு எம்.பிக்களை கொழும்பில் தங்கியிருக்க உத்தரவு!

Date:

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதிக்கப்படும் நிலையில் அனைத்து அரச நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்றும் நாளையும் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஜனாதிபதியும், பிரதமரும் அறிவுறுத்தியுள்ளனர்..

அனைத்து உறுப்பினர்களும் கொழும்பில் தங்கி இரண்டு நாள் விவாதத்தில் கலந்து கொண்டு தீர்மானத்தை தோற்கடிக்க தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கேட்டுள்ளார்.

நேற்று அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

அமைச்சர் கமன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை சுதந்திரக் கட்சி ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்