நேற்று 48 கொரோனா மரணங்கள்!

Date:

நேற்று (18) நாட்டில் 48 COVID-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, இலங்கையில் COVID-19 தொடர்பான  மரணங்களின் எண்ணிக்கை 3,827 ஆக அதிகரித்துள்ளது.

28 ஆண்களும் 20 பெண்களும் நேற்று உயிரிழந்தனர்.

மரணித்தவர்களில் ஒரு நபர் 30 வயதிற்குட்பட்டவர். 10 நபர்கள் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.  37 நபர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்