எம்முடன் கலந்துரையாடி பிரேரணையை சமர்ப்பித்திருக்கலாம்!

Date:

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதை போல தற்போதைய அரசாங்கமும் விரைவில் மக்களால் காணாமல் ஆக்கப்படும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர வினோ நோகராதலிங்கம்.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கும் போது, நாடாளுமன்றத்தின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரைாயடப்படவில்லை. அப்படி கலந்துரையாடப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

எனினும், வாழ்க்கைச் செலவு உயர்விற்கு காரணமான எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்