26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

விபத்தில் காயமடைந்த அரச உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மன்னார் வீதி முழங்காவில் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அரச உத்தியேகத்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வடமராட்சி வியாபாரிமூலையைச் சேர்ந்த வைரவநாதன் யசோதரன் (28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அரச துறையில் பணிபுரிந்து வரும் குறித்த உத்தியோகத்தர் பணிபுரிந்து விட்டு வீடு நோக்கி பயணித்த போது மன்னார் முழங்காவில் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் நேற்று மாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment