Pagetamil
இலங்கை

நவாலிப் படுகொலை: சிவாஜி, அனந்தி அஞ்சலி!

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மலரஞ்சலி செலுத்தி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், தேவாலய வளாகத்தினுள் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்காரர் கைது

Pagetamil

தென்னக்கோனுக்கு 22 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை வழங்கப்படும்!

Pagetamil

உள்ளூராட்சித் தேர்தலில் புகுந்து விளையாடிய போதைப்பொருள் பணம்: ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவு!

Pagetamil

போரில் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு அஞ்சலி

Pagetamil

ரணிலின் மக்கள் தொடர்பு பிரதானியின் கார் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

Leave a Comment