6 மாதங்களில் 4,000 இற்கும் அதிக சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!

Date:

இந்த ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (என்சிபிஏ) சுமார் 4,000 முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரண தெரிவித்தார்.

கடந்த 18 மாதங்களில் நாடு முழுவதும் 12,165 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் பதிவாகியுள்ளன.

“அந்த முறைப்பாடுகள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் எதிர்காலத்தில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

இதுபோன்ற விஷயங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி தேவைப்படுபவர்கள் 1929 என்ற அவசர இலக்கத்தை அழைக்கலாம்.

கடந்த ஆறு மாதங்களில், சிறுவர் துன்புறுத்தல் குறித்த சுமார் 48,000 அழைப்புகள் எமக்கு கிடைத்தன” என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்