தடுப்பூசி செலுத்தியதால் மீண்டுவந்த கண்பார்வை; மகிழ்ச்சியில் மூதாட்டி!

Date:

தடுப்பூசி செலுத்திய பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பறிபோன கண்பார்வை மீண்டு வந்ததாக மராட்டியத்தை சேர்ந்த ஒரு பாட்டி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் முன்பைவிட ஆர்வமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றன. தடுப்பூசி செலுத்திய பிறகு ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் தலைவலி உடம்பு வலி போன்றவை இருப்பது சகஜம்.

ஆனால் இங்கு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மதுராபாய் பிட்பி என்ற மூதாட்டிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திய பிறகு 9 ஆண்டுகளுக்கு முன்பு பறிபோன கண் பார்வை ஒரு கண்ணில் மட்டும் 30% மீண்டும் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கண்ணில் மட்டும் சிறிய அளவில் கண் பார்வை கிடைத்ததால் அந்த மூதாட்டி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணிக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் நீதிக்கோரிய போராட்டம்

ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் செம்மணி மனித புதைகுழியை நாளையதினம் பார்வையிடவுள்ள...

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்