வவுனியாவில் நாளை முதல் தடுப்பூசி!

Date:

வவுனியாவில் மூன்று கிராம அலுவலகர் பிரிவிலுள்ள 1000 பேருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது .

வவுனியா நகர கிராம சேவையாளர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலகர் பிரிவில் நாளை காலை 9 மணியிலிருந்து 1 மணிவரையும் வவுனியா நகரம் வடக்கு மற்றும் வைரவப்புளியங்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ளவர்களுக்கு நாளை பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 4 மணிவரைக்கும் காமினி மகாவித்தியாலயத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள செல்பவர்கள் அக்கிராமங்களில் வசித்து வருவதை உறுதிப்படுத்தும் குடும்ப அட்டையை எடுத்து செல்லுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்