உலகிலேயே முதன் முறையாக செயற்கை கருவூட்டல் முறையில் குரங்குகள் வளர்ப்பு!

Date:

உலகிலேயே முதன்முறையாக ஃபிராங்கோயிஸ் இன குரங்குகள் செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கப்பட்டு, தற்போது அவை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில் ஃபிராங்கோயிஸின் லங்கூர்ஸ் எனப்படும் குரங்கு இனங்கள் அரிதான வன விலங்குகள் பட்டியலில் இருக்கிறது. இந்த வகை குரங்குகள் சோங்கிங், கியுஸூ மற்றும் வியட்நாமின் வடக்குமலை பகுதி போன்ற பகுதிகளில் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் உலக அளவில் முதன்முதலாக செயற்கை கருவூட்டல் முறையில் இந்த வகை குரங்கை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இந்த குரங்குகள் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளது என்று ஃபிராங்கோயிஸ் குரங்கு பாதுகாப்பு ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் கூறியிருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்