65 நாளின் பின் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைந்தது!

Date:

நேற்று (3) நாட்டில் 1,262 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எணணிக்கை 2,64,057 ஆக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 28 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் பதிவான குறைந்த பட்ச நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை நேற்று பதிவாகியது.

இதுதவிர, நேற்று 34 கொரோனா மரணங்களும் பதிவாகியது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,191 ஆக உயர்ந்துள்ளது.

 

 

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்