30.7 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு, அம்பாறை, கேகாலையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

3 மாவட்டங்களில் 3 கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு, அம்பாறை, கேகாலை மாவட்டங்களை சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகளே இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின், நாயாறு பொலிஸ் பிரிவில், செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நாயாறு மீன்பிடி பகுதி,

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவில், மருதமுனை 3 கிராம சேவகர் பிரிவு,

கேகாலை மாவட்டத்தின், கேகாலை பொலிஸ் பிரிவின், மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவில் மாதெய்யாவ பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment