முல்லைத்தீவு, அம்பாறை, கேகாலையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

3 மாவட்டங்களில் 3 கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு, அம்பாறை, கேகாலை மாவட்டங்களை சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகளே இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின், நாயாறு பொலிஸ் பிரிவில், செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நாயாறு மீன்பிடி பகுதி,

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவில், மருதமுனை 3 கிராம சேவகர் பிரிவு,

கேகாலை மாவட்டத்தின், கேகாலை பொலிஸ் பிரிவின், மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவில் மாதெய்யாவ பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்