முல்லைத்தீவில் யாழ் ஆயர் இல்ல காணியில் குப்பை எரித்த போது வெடிப்பு: ஒருவர் காயம்!

Date:

முல்லைத்தீவில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 3 மணியளவில் முல்லைதீவு சிலாவத்தை யில் உள்ள யாழ் ஆயர் இல்ல காணியில் குப்பை எரித்த போது வெடிப்பு இடம்பெற்றது.

இதில் முகத்தில் காயமடைந்து அந்த பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சந்நிதி உற்சவ காலத்தில் வலி கிழக்கு பிரதேச சபையின் சிறப்பு பணிமனையால் விசேட சேவைகள் முன்னெடுப்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியளிக்குமுகமாக சிறப்பு ஏற்பாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்