605 சடலங்கள் இதுவரை அடக்கம்!

Date:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்த 605 பேரின் சடலங்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அவர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மட்டக்களப்பு, ஒட்டமாவடியில் உள்ள சூடுபத்தினசேனை பகுதியில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை, 572 முஸ்லிம் மதத்தினர், 14 இந்து மதத்தினர், 12 கிறிஸ்தவ மதத்தினர் மற்றும் 07 பௌத்த மதத்தினர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...

பண்டைக்கால முறையில் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும் ஈரானின் உச்ச தலைவர்

பெப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் தனது தந்தை அயதுல்லா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்