கைதிகளுடன் இனி சூமில் பேசலாம்!

Date:

ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் கைதிகள் தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கு, சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக, சிறைகளில் பார்வையாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். எனவே கைதிகளிற்கும், உறவினர்களிற்குமிடையில் சூம் வழியாக தொடர்பை ஏற்படுத்த புதிய முயற்சி தொடங்கப்பட்டது என்றார்.

வெலிக்கடைமற்றும் அங்குனுகொலப்பெலெச சிறைச்சாலைகள் உட்பட ஆறு சிறைகளில் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த திட்டத்திற்கு தேவையான வசதிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தை தூண்டிய சுரேஷூக்கு ‘விருந்து’ வைத்த சக கைதிகள்!

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, ​​கைதிகள் வெளியே வருவதைத்...

துமிந்த திசாநாயக்க மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

வெள்ளவத்தையில் உள்ள ஹவ்லொக் வீட்டுவசதி வளாகத்தில் காவல்துறையினரால் ரி-56 ரக துப்பாக்கி...

யாழ் நகரில் யாசகர்கள் அகற்றப்பட்டனர்

யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்