மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் சிவப்பு வலயம்: இன்று 59 பேருக்கு தொற்று!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதிதாக 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மயூரன் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

மாவட்டத்தின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்