யாழில் கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணிப் பெண் இரட்டை குழந்தைகள் பிரசவம்!

Date:

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்து, தாயும் சேய்களும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த வாரம் பிரசவம் இடம்பெற்றது. நேற்று முன்தினம் தாயும், சேய்களும் வீடு சென்றனர்.

கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி பெண்ணின் மகப்பேற்று சத்திர சிகிச்சையை யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவன் மேற்கொண்டார்.

பிரசவத்தின் பின்னர் தாய் தொற்றிலிருந்து குணமடைந்தார். குழந்தைகளிற்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

தாயாரும் குணமடைந்ததை தொடர்நது நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்