24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

6 மாவட்டங்களிற்கான மண் சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்னபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண் சரிவு எச்சரிக்கைகள் இன்று  இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கிழக்கு அல்லது சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில், மற்றும் காலி, மாத்தறை, நுவரெலியா, களுத்துறை மாவட்டத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். சுமார் 75 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment