31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

6 மாவட்டங்களிற்கான மண் சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்னபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண் சரிவு எச்சரிக்கைகள் இன்று  இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கிழக்கு அல்லது சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில், மற்றும் காலி, மாத்தறை, நுவரெலியா, களுத்துறை மாவட்டத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். சுமார் 75 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

Leave a Comment