யாழில் கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணிப் பெண் இரட்டை குழந்தைகள் பிரசவம்!

Date:

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்து, தாயும் சேய்களும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த வாரம் பிரசவம் இடம்பெற்றது. நேற்று முன்தினம் தாயும், சேய்களும் வீடு சென்றனர்.

கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி பெண்ணின் மகப்பேற்று சத்திர சிகிச்சையை யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவன் மேற்கொண்டார்.

பிரசவத்தின் பின்னர் தாய் தொற்றிலிருந்து குணமடைந்தார். குழந்தைகளிற்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

தாயாரும் குணமடைந்ததை தொடர்நது நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.

spot_imgspot_img

More like this
Related

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...

ஊடகவியலாளர் பிரகாஷின் நினைவு நிகழ்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் 5ஆவது ஆண்டு...

காணாமல் போனவர்களிற்கு நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்