வீட்டு கூரையில் ஏறி பட்டம் விட்ட 3 பேர் பலி: கூரை இடிந்து விழுந்தது!

Date:

காலி, மகுலவ பகுதியில் வீட்டு கூரையில் ஏறி பட்டம் விட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டு கூரை இடிந்து விழுந்ததில் அவர்கள் உயிரிழந்தனர். 46 வயதான தந்தை, 6 வயது பிள்ளை, 43 வயதான அயல் வீட்டுக்காரரே  உயிரிழந்தனர்.

வீட்டின் 3வது மாடியின் அஸ்பெஸ்டாஸ் கூரை உடைந்து கீழே விழுந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்