மேற்கு வங்காளத்தில் 80மெட்ரிக் டன் ஒக்சிஜன் : ரயில் மூலம் தமிழகத்திற்கு வருகிறது!

Date:

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஒக்சிஜன் மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் பலர் ஒக்சிஜன் இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஒக்சிஜன் பற்றாக்குறையை போக்க அண்டை மாநிலங்களில் உதவி கோரப்பட்டுள்ளது.

Explained: India's oxygen shortage - Times of India

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இருந்து ஒக்சிஜனை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் சென்னை நோக்கி வருகிறது. இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

4 பெரிய கண்டெய்னர்களில் 80 மெட்ரிக் டன் எடையுள்ள திரவ ஒக்சிஜனுடன் வரும் அந்த ரயில் தண்டையார்பேட்டைக்கு வர உள்ளது. பின்னர் தேவையான பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும்.

ஒக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் 100 சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இவற்றின் மூலம் இதுவரை 2 ஆயிரத்து 620 மெட்ரிக் டன் ஒக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்