30.9 C
Jaffna
April 19, 2024
இலங்கை

திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்த நபர்!

மொரட்டுவ பகுதியில் ஒருவர் திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

புதிய காலி வீதி, நடைபாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர், இன்று காலை திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் அடையாளம் காணப்படவில்லை. அவரது உடல் பாணந்துறை வைத்தியசாலை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை அறிய பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

சுற்றுலா பயணிக்கு ரூ.800க்கு உளுந்து வடை விற்றவர் கைது!

Pagetamil

கணவனின் மரண செய்தியை அறிந்ததும் மனைவி தற்கொலை: நடுத்தெருவில் பிள்ளைகள்!

Pagetamil

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

Leave a Comment