29.8 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

கார் விபத்து: பிரதியமைச்சர் வியாழேந்திரனின் இணைப்பு செயலாளர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பு செங்கலடி கொம்மாதுறை பிரதான வீதியில் இரண்டு சைக்கிள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 21 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 27வயது இளைஞரொருவரும் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டிச் சென்றவர் இராஜங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக இணைப்பு செயலாளர் என அப்பிராந்திய மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியதாகவும் சம்பவம் நடந்த இடத்தை விட்டு தப்பியோடியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் காரின் இலக்க தகடை மாற்ற முனைந்ததாகவும் அதனை இளைஞர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment